கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் - சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் - சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு
கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் - சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு
x
கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் - சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கா்நாடகம் முழுவதும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேளையில், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் மே 4-ம் தேதி வரையில் வார நாட்களில் இரவு 9 மணியில் இருந்து காலை 6 மணி வரையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்