இந்தியாவில் சுமார் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவில் இதுவரை சுமார் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் சுமார் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
x
இந்தியாவில் இதுவரை சுமார் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. முன்களப்பணியாளர்களுக்கு, கடந்த 16-ஆம் தேதி கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இந்நிலையில், 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஆறே நாட்கள் மட்டும் ஆனதாக சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்