"90% மாணவர்கள் பேர் நீட் எழுதியுள்ளனர்" - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த மாணவர்களில் 90 சதவீதம் பேர், தேர்வு எழுதியுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்,.
90% மாணவர்கள் பேர் நீட் எழுதியுள்ளனர் - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
x
நீட் தேர்வுக்கு  விண்ணப்பித்து இருந்த மாணவர்களில்  90 சதவீதம் பேர், தேர்வு எழுதியுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்,. இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நீட் தேர்வுக்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த அனைத்து மாநில  முதலமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்,. பெருவாரியான இளைஞர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளது, அவர்களின் உறுதிபாட்டை பிரதிபலிப்பதாக ரமேஷ் பொக்ரியால் குறிப்பிட்டுள்ளார்,.




Next Story

மேலும் செய்திகள்