வெளுத்து வாங்கிய மழை- நகருக்குள் புகுந்த மழைநீர்
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் வெளுத்து வாங்கிய மழையால், நகர வீதிகளுக்கு வெள்ள நீர் பெருக்கெடுத்தது.
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் வெளுத்து வாங்கிய மழையால், நகர வீதிகளுக்கு வெள்ள நீர் பெருக்கெடுத்தது. இதனால் குடியிருப்புகள் மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
Next Story