பிரசாந்த் பூஷணுக்கு ரூ.1 அபராதம் விதிப்பு - நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராத தொகையான ஒரு ரூபாயை கட்ட தவறினால் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் 3 ஆண்டுகள் வழக்கறிஞர் பணி செய்ய தடை விதிக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. ஒரு ரூபாய் அபராதத் தொகையை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story