பலராமரின் பிறந்த நாள் இன்று : வேளாண்துறைக்கு பல அறிவிப்புகளை வெளியிடுகிறார் பிரதமர் - துணை குடியரசுத் தலைவர் பெருமிதம்
விவசாயிகளின் புரவலரான பலராமரின் பிறந்த நாளை இன்று கொண்டாடும் வேளையில் பிரதமர் அறிவித்த பல வேளாண் சார்ந்த அறிவிப்புகளை கண்டு மகிழ்ச்சியடைகிறேன் என்று குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
விவசாயிகளின் புரவலரான பலராமரின் பிறந்த நாளை இன்று கொண்டாடும் வேளையில் பிரதமர் அறிவித்த பல வேளாண் சார்ந்த அறிவிப்புகளை கண்டு மகிழ்ச்சியடைகிறேன் என்று குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், பிரதமர்-கிசான் திட்டத்தின் கீழ், பல அறிவிப்புகளை, பிரதமர் வெளியிட்டுள்ளதாக, தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள், விவசாயத்தையும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் முக்கிய மைல்கல்லாகும் என்று வெங்கையாநாயுடு தெரிவித்துள்ளார்.
Next Story