கர்நாடகாவில் 2 மாவட்டங்களில் திருமண நிகழ்ச்சிகளுக்கு தடை - மாவட்ட நிர்வாகம் உத்தரவு

இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் இறப்பு பதிவான கர்நாடகாவின், கலபுரகி மாவட்டம் மற்றும் அதற்கு அடுத்து உள்ள பாகல்கோட்டை ஆகிய 2 மாவட்டங்களிலும் திருமண நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் 2 மாவட்டங்களில் திருமண நிகழ்ச்சிகளுக்கு தடை - மாவட்ட நிர்வாகம் உத்தரவு
x
இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் இறப்பு பதிவான கர்நாடகாவின், கலபுரகி மாவட்டம் மற்றும் அதற்கு அடுத்து உள்ள பாகல்கோட்டை ஆகிய 2 மாவட்டங்களிலும் திருமண நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மாநில அரசு ஏற்கனவே திருமண நிகழ்ச்சிகளுக்கு ஐம்பது பேருக்கு மேல் சேரக் கூடாது என கட்டுப்பாடு விதித்திருந்த நிலையில், இந்த மாவட்டங்களில் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னரே திருமண ஏற்பாடுகள் செய்து இருந்தால் அவர்கள் குடும்பத்தார் மட்டும் கலந்து கொண்டு, சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்