பாபர் மசூதி வழக்கு - ஆக. 31க்குள் தீர்ப்பு வழங்க உத்தரவு
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை விரைவாக நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை விரைவாக நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், "இந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் என வழக்கை விசாரித்துவரும் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
Next Story