பாபர் மசூதி வழக்கு - ஆக. 31க்குள் தீர்ப்பு வழங்க உத்தரவு

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை விரைவாக நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை விரைவாக நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், "இந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் என வழக்கை விசாரித்துவரும் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்