கொரோனாவால் உயிரிழந்த மூத்த காங்கிரஸ் கட்சி பிரமுகர்

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் படாருதீன் செயிக் கொரோனாவால் உயிரிழந்தார்.
கொரோனாவால் உயிரிழந்த மூத்த காங்கிரஸ் கட்சி பிரமுகர்
x
குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் படாருதீன் செயிக் கொரோனாவால் உயிரிழந்தார். படாருதீன் செயிக்கிற்கு கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து அகமதாபாத் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

Next Story

மேலும் செய்திகள்