ராணுவ துப்பாக்கிச் சூடு - தீவிரவாதிகள் 4 பேர் பலி

இந்திய ராணுவத்தினர் - தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை
ராணுவ துப்பாக்கிச் சூடு - தீவிரவாதிகள் 4 பேர் பலி
x
ஜம்மு-காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த இந்திய ராணுவத்தினர் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினர் இடையே நடைபெற்ற சண்டையில் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

Next Story

மேலும் செய்திகள்