கடலில் விடப்பட்ட ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள் - எதிர் நீச்சல் போட்டு நீந்தி சென்றன

புதுச்சேரியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த, முட்டைகளில் இருந்து பொரித்த அரியவகை, ஆலிவ் ரெட்லி வகை ஆமைகள் ஆமை குஞ்சுகளை வன அலுவலர்கள், பாதுகாப்பாக கடலில் விட்டனர்.
கடலில் விடப்பட்ட ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள் - எதிர் நீச்சல் போட்டு நீந்தி சென்றன
x
புதுச்சேரியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த, முட்டைகளில் இருந்து பொரித்த அரியவகை, ஆலிவ் ரெட்லி வகை ஆமைகள் ஆமை குஞ்சுகளை வன அலுவலர்கள், பாதுகாப்பாக கடலில் விட்டனர். நரம்பை, புதுக்குப்பம் ஆகிய இடங்களில் பாதுகாக்கப்பட்ட முட்டைகளில், 250-க்கும் மேற்பட்ட குஞ்சுகள் பொரிந்தன. இவற்றை பூர்னாங்குப்பம், புதுக்குப்பம் கடற்கரையில், வனத்துறையினர் விட ஆமை குஞ்சுகள் ஆழகாக நீந்தி சென்றன.

Next Story

மேலும் செய்திகள்