புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
x
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
மாஹே பகுதியை சார்ந்தவர் 71 வயது முதியவர் கொரோனா தொற்றுவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக, கண்ணூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில், கொரோனாவால் முதல் பலி ஏற்பட்டுள்ளது.
 

Next Story

மேலும் செய்திகள்