அனுமன் ஜெயந்திக்காக விழிப்புணர்வு - தனிமைப்படுத்த அறிவுரை வழங்கிய அனுமன்

அனுமன் ஜெயந்தியையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அனுமன் ஜெயந்திக்காக விழிப்புணர்வு - தனிமைப்படுத்த அறிவுரை வழங்கிய அனுமன்
x
அனுமன் ஜெயந்தியையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அனுமன் வேடமணிந்த நபர் யாரும் தரிசனத்திறக்காக கோவிலுக்கு வரவேண்டாம் எனவும், மனதில் பக்தி இரு​ந்தால் இதயத்தில் தான் இருப்பேன் என்ற வாசகத்துடன் போஸ் கொடுத்தார். அத்துடன் தன்னையும் கோவிலுக்குள் வைத்து பூட்டிக் கொண்டு தனிமைப்படுத்திக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்