காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரம்

காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரம்
x
காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை, சிஆர்பிஎப் வீரர்கள் இணைந்து, கல்வி நிறுவனங்கள், சந்தை, பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கிருமி நாசினி மருந்தை தெளித்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்