கொரோனா எதிரொலி - கேரளாவில் காய்கறி விலை கடும் உயர்வு

கேரளாவில் கொரோனா பாதிப்பு காரணமாக, காய்கறி விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
கொரோனா எதிரொலி - கேரளாவில் காய்கறி விலை கடும் உயர்வு
x
கேரளாவில் கொரோனா பாதிப்பு காரணமாக, காய்கறி விலை கடுமையாக அதிகரித்துள்ளது. 45 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயம், தற்போது 100 ரூபாய்க்கும், 20 ரூபாய்க்கு விற்ற வெண்டைக்காய் தற்போது 60 ரூபாய்க்கும், 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்