சிஏஏ போராட்டங்கள் - தடை விதிக்ககோரி வழக்கு : உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிஏஏ போராட்டங்கள் - தடை விதிக்ககோரி வழக்கு : உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
x
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். மனுவில் CAA-க்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என  குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் CAA-க்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்