கொரோனா காரணமாக கல்வி நிறுவனங்களை மூட கோவா அரசு உத்தரவு

கொரோனா காரணமாக கோவா மாநிலத்தில் கல்வி நிறுவனங்களை மூட கோவா அரசு உத்தரவு.
கொரோனா காரணமாக கல்வி நிறுவனங்களை மூட கோவா அரசு உத்தரவு
x
கொரோனா காரணமாக கோவா மாநிலத்தில் உள்ள ஜிம், கேசினோ, நீச்சல் குளங்கள், தியேட்டர்கள், பப்கள், கிளப்புகள், கல்வி நிறுவனங்கள் வரும் மார்ச் 31 வரை மூடப்படும் என அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்