கொரோனா காரணமாக கல்வி நிறுவனங்களை மூட கோவா அரசு உத்தரவு
கொரோனா காரணமாக கோவா மாநிலத்தில் கல்வி நிறுவனங்களை மூட கோவா அரசு உத்தரவு.
கொரோனா காரணமாக கோவா மாநிலத்தில் உள்ள ஜிம், கேசினோ, நீச்சல் குளங்கள், தியேட்டர்கள், பப்கள், கிளப்புகள், கல்வி நிறுவனங்கள் வரும் மார்ச் 31 வரை மூடப்படும் என அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.
Next Story