கொரோனா பாதிப்பு: "7-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை" - முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு: 7-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை - முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
x
கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக, அவசர ஆலோசனை மேற்கொண்டபின்  செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், 7ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை 31ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டார். மேலும், கோவில் திருவிழா, திருமண நிகழ்ச்சிகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டுகோள் விடுத்த அவர், தற்போது மருத்துவமனைகளில் 149 பேரும், வீடுகளில் 967 பேரும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்