கொரோனா அச்சுறுத்தல் - கேரளாவில் தியேட்டர்கள் மூடல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கேரளாவில் திரையரங்குகள் மூடப்படுகின்றன.
x
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் , கேரளாவில் திரையரங்குகள் மூடப்படுகின்றன. கொச்சியில் இன்று மலையாள சினிமா அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை சினிமா தியேட்டர்களை மூட முடிவு செய்யப்பட்டது. கொரோனா தாக்கத்தால், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் புதிய படங்களின் வெளியீடு தற்காலிமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்