கேரள: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
x
கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்  எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்ட  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு மத தலைவர்களுடன் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். அப்போது பள்ளி, கல்லூரிகளில் ஆண்டு விழாக்கள் நடத்தக்கூடாது எனவும், மத நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்