பறவைக்காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

கேரள மாநிலமான கோழிக்கோடு பகுதியில் பறவைக் காய்ச்சல் பரவியதை தொடர்ந்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளன.
பறவைக்காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு
x
கேரள மாநிலமான கோழிக்கோடு பகுதியில் பறவைக் காய்ச்சல் பரவியதை தொடர்ந்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளன. தமிழக - கேரள எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடியில் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்த பின்னரே எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கோழி கழிவுகள், மற்றும் கழிவுகளை ஏற்றி வந்த லாரிகளை கேரள மாநிலத்திற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்