தெலங்கானா : மீனவர் வலையில் சிக்கிய 70 கிலோ முதலை

தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டையில் உள்ள பலேரு நீர்த்தேக்கத்தில் மீன்பிடித்தபோது மீனவர் வலையில் 70 கிலோ எடையிலான முதலை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலங்கானா : மீனவர் வலையில் சிக்கிய 70 கிலோ முதலை
x
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டையில் உள்ள பலேரு நீர்த்தேக்கத்தில் மீன்பிடித்தபோது மீனவர் வலையில் 70 கிலோ எடையிலான முதலை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், முதலையை மீட்டு மீண்டும் நீர்தேக்கத்திற்குள் விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள், முதலையை வேறு இடத்தில் பிடித்து விட வேண்டுமென வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்