இமாச்சலபிரதேசம் : கடும் பனியில் சிக்கி இருவர் பலி
இமாச்சலபிரதேசம் சிர்மவுர் மாவட்டம் சந்க்ராஹ் நிலவும் கடும் பனியில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்.
இமாச்சலபிரதேசம் சிர்மவுர் மாவட்டம் சந்க்ராஹ் நிலவும் கடும் பனியில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த மீட்பு குழு, நீண்ட நேரம் போராடி, இருவரின் உடலை மீட்டனர்.
Next Story