ரூ.10க்கு சாப்பாடு வழங்கும் திட்டம் தொடக்கம் : மகாராஷ்டிரா அரசுக்கு ஏழை மக்கள் நன்றி
தமிழகத்தை போல், மகாராஷ்டிராவிலும் 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை போல், மகாராஷ்டிராவிலும் 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தானே உள்பட 15 இடங்களில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம், ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
Next Story