குடியரசு தின அணிவகுப்பிற்கு பெண் அதிகாரிகளும் தேர்வு
இந்திய விமானப்படையின் வாரண்ட் அதிகாரியான அசோக் குமார் கடந்த 25 ஆண்டுகளாக குடியரசு தின அணிவகுப்பில், பங்கேற்று வருகிறார்.
இந்திய விமானப்படையின் வாரண்ட் அதிகாரியான அசோக் குமார் கடந்த 25 ஆண்டுகளாக குடியரசு தின அணிவகுப்பில், பங்கேற்று வருகிறார். அதிலும், கடந்த 12 ஆண்டுகளாக குடியரசு தின அணிவகுப்பில், இசைக்குழுவை தலைமையேற்று நடத்தி வருகிறார். இந்நிலையில், இந்தாண்டு அணிவகுப்பிற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட 148 பேர் கொண்ட, குழுவில் ககன்தீப் கில் மற்றும் ரீமா ரேய் ஆகிய பெண் விமானப்படை அதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
Next Story