"டெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டும்" - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

"எந்த வகை வன்முறை கலாச்சாரமும் ஏற்க கூடியதல்ல"
டெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டும் - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்
x
டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து பல இடங்களில் வன்முறை வெடித்தது. இந்நிலையில், டெல்லி மக்கள், அமைதி காக்குமாறு அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். எந்த வகை வன்முறை கலாச்சாரமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று கூறி உள்ள அவர், நம்முடைய கருத்தை அமைதியான முறையில் முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்