குடியுரிமை மசோதா : பினராயி விஜயன் எதிர்ப்பு
குடியுரிமை திருத்த மசோதாவின் மூலம் மத அடிப்படையில், இந்தியாவை பிரிக்க மத்திய அரசு முயலுவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை திருத்த மசோதா, அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என்றார். எனவே, இந்த சட்டத்தை, கேரளாவுக்குள் நுழைய ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று பினராயி விஜயன் உறுதிபட தெரிவித்தார்.
Next Story