4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் : தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை

ஐதராபாத்தில் 4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் : தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
x
ஐதராபாத்தில் 4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டது தொடர்பாக  விசாரணைக்கு அழைத்து சென்ற போது போலீசாரை தாக்கி தப்பியோட முயன்றதால் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தாமாக முன்வந்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அதன் அதிகாரிகள் 4 பேரின் உடல்கள் வைக்கப்படுள்ள அரசு  மருத்துவமனை, என்கவுன்டர் நடந்த இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்