ஒடிஷாவில் தண்ணீருக்கு அலையும் கிராமம்...

ஒடிஷா மாநிலம் மயூர்பாஞ் மாவட்ட பகுதியில் நீண்டதூரம் தலையில் தண்ணீர் குடம் சுமந்து சென்று வரும் பெண்கள் இந்த சோகம் என்று மாறும் என வேதனை தெரிவிக்கின்றனர்.
ஒடிஷாவில் தண்ணீருக்கு அலையும் கிராமம்...
x
ஒடிஷா மாநிலம் மயூர்பாஞ் மாவட்ட பகுதியில், நீண்டதூரம் தலையில் தண்ணீர் குடம் சுமந்து சென்று வரும், பெண்கள், இந்த சோகம் என்று மாறும் என வேதனை தெரிவிக்கின்றனர். பதிகின்ஜா கிராமத்து மக்கள், நீண்ட தூரம் சென்று அந்தப் பகுதியில் உள்ள 3 அடி பம்புகளில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று குமுறுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்