இந்தூரில் உலகிலேயே உயரமான அனுமன் சிலை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உலகிலேயே உயரமான அனுமன் சிலை நிறுவப்பட உள்ளது.
இந்தூரில் உலகிலேயே உயரமான அனுமன் சிலை
x
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உலகிலேயே உயரமான அனுமன் சிலை நிறுவப்பட உள்ளது. மாநில பா.ஜ.க சார்பில் நிறுவப்பட உள்ள இந்த சிலையின் உயரம் 72 அடி. அனுமன் சிலை நிறுவப்பட்டால், இந்தூர் ஆன்மிக சுற்றுலா தலமாகும் என்றும் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் மத்தியப்பிரதேச மாநில பா.ஜ.க தலைவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்