ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கு : ப.சிதம்பரம் உள்ளிட்ட 13 பேர் இன்று ஆஜர்
ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.
ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது. சிபிஐ-யின் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள ப.சிதம்பரம் உள்பட 13 பேர் இன்று நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க உள்ளனர்.
Next Story