ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கு : ப.சிதம்பரம் உள்ளிட்ட 13 பேர் இன்று ஆஜர்

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.
ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கு : ப.சிதம்பரம் உள்ளிட்ட 13 பேர் இன்று ஆஜர்
x
ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது. சிபிஐ-யின் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள ப.சிதம்பரம் உள்பட 13 பேர் இன்று நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்