ஆந்திரா : ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் அருகே வாகன தணிக்கையின் போது, தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த போலீசார், 8 பேர் கொண்ட கடத்தல் கும்பலை கைது செய்தனர்.
ஆந்திரா : ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
x
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் அருகே வாகன தணிக்கையின் போது, தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த போலீசார், 8 பேர் கொண்ட கடத்தல் கும்பலை கைது செய்தனர். காஞ்சிகாச்செர்லா பகுதியில் நடந்த வாகன சோதனையின் போது, அந்த கும்பல் பிடிபட்டுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்