"ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப்பிற்கு பிரச்னை இருந்ததை உணர்ந்தோம்" - பாத்திமா லத்தீப் தந்தை பேட்டி
தற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப், கடந்த சில மாதங்களாகதொலைபேசியில் பேசிய போது, அவருக்கு ஏதோ பிரச்சனை இருப்பதை உணர்ந்ததாகவும், தற்போது அவரை இழந்து நிற்பதாகவும், தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப், கடந்த சில மாதங்களாகதொலைபேசியில் பேசிய போது, அவருக்கு ஏதோ பிரச்சனை இருப்பதை உணர்ந்ததாகவும், தற்போது அவரை இழந்து நிற்பதாகவும், தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.
Next Story