"தீர்ப்பு குறித்து யாரும் போராட தேவையில்லை " - ஜாபரியப் ஜிலானி, சன்னி வக்பு வாரிய வழக்கறிஞர்
"மத ரீதியிலான சர்ச்சைகள் எதுவும் வேண்டாம்"
தீர்ப்பு குறித்து யாரும் போராட தேவையில்லை என்றும், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் சன்னி வக்பு வாரிய வழக்கறிஞர் ஷபாரியாப் ஜிலானி கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story