உயரதிகாரி தொந்தரவு - தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காவலர்

ஆந்திராவில், உயரதிகாரி மன உளைச்சல் தருவதாக கூறி மாவட்ட ஆட்சியர் வாகனத்திற்கு முன்பு போலீஸ் கான்ஸ்டபிள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயரதிகாரி தொந்தரவு - தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காவலர்
x
ஆந்திராவில், உயரதிகாரி மன உளைச்சல் தருவதாக கூறி மாவட்ட ஆட்சியர் வாகனத்திற்கு முன்பு போலீஸ் கான்ஸ்டபிள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபுரம் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் வாகனம் முன் மண்ணெண்ணெய் உற்றி கொண்டு  தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து அவரிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்திய போது, துணை போலீஸ் சூப்பிரண்டு வீர ராகவ ரெட்டி என்பவர் தம் மீது போலி வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், பல்வேறு இன்னல்களை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்