புதிய உச்சத்தை எட்டியது இந்திய பங்குச் சந்தை

இந்திய பங்கு வர்த்தகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 40 ஆயிரத்து 375 புள்ளிகள் வர்த்தகமாகியுள்ளது.
புதிய உச்சத்தை எட்டியது இந்திய பங்குச் சந்தை
x
இந்திய பங்கு வர்த்தகத்தில் இதுவரை இல்லாத  உச்சமாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 40 ஆயிரத்து 375 புள்ளிகள் வர்த்தகமாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல்முறையாக சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த நிலையில் நேற்றைய வர்த்தகத்தில் மீண்டும் 40 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து வர்த்தகமாகியது. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் இருந்தே ஏற்றம் கண்ட பங்குச் சந்தை, இதுவரை இல்லாத புதிய உச்சமாக 40 ஆயிரத்து 375 புள்ளிகள் வரை உயர்ந்து வர்த்தகமானது. முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 30 சதவீதத்துக்கு மேல் 99 சதவீதம் வரை ஏற்றம் கண்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்