தீபாவளி பண்டிகையின் எதிரொலி : நகைகடைகளில் குவியும் பெண்கள்

தீபாவளி பண்டிகையின் எதிரொலியாக உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள நகைக்கடைகளில் பெண்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
தீபாவளி பண்டிகையின் எதிரொலி : நகைகடைகளில் குவியும் பெண்கள்
x
தீபாவளி பண்டிகையின் எதிரொலியாக உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள நகைக்கடைகளில் பெண்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. புது ரக தங்கம் மற்றும் வைர நகைகளை வாங்குவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்