தேர்தல் எதிரொலி: 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல் - குமுறும் குடிமகன்கள்

புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் வருகின்ற 21 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
x
புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் வருகின்ற 21 ஆம் தேதி வரை  மூன்று நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் காரைக்கால்  எல்லைச் சாவடி பகுதிகளில் அமைந்துள்ள மதுபான கடைகளுக்கு மதுபிரியர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில், காரைக்காலில் மதுபான கடைகள் திறந்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், நாகையில் மதுபான கடைகளை மூடியது ஏன்? என்று நீண்ட தூரம் பயணம் செய்து  மது அருந்தும் குடிமகன்கள் குமுறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்