காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படை அதிரடி

காஷ்மீரில் பதுங்கி இருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பைச்சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படை அதிரடி
x
காஷ்மீரில் பதுங்கி இருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பைச்சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அனந்த்நாக் மாவட்டம் பசல்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.அங்கு சென்றபாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்