ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு
தனது மகனுக்காக நிதியமைச்சர் அலுவலக அதிகாரத்தை ப.சிதம்பரம் தவறாக பயன்படுத்தியதாக சி.பி.ஐ. தாக்கல் செய்த பதில் மனுவில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனது மகனுக்காக நிதியமைச்சர் அலுவலக அதிகாரத்தை ப.சிதம்பரம் தவறாக பயன்படுத்தியதாக சி.பி.ஐ. தாக்கல் செய்த பதில் மனுவில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை 4 மணிக்கு சிதம்பரம் ஜாமீன் மனு மீது நீதிமன்றம் தனது உத்தரவை பிறப்பிக்க உள்ளது.
Next Story