காஷ்மீரில் வீட்டு சிறையில் இருக்கும் பருக் அப்துல்லாவுடன் தேசிய மாநாட்டு கட்சியினர் சந்திப்பு

காஷ்மீரில் வீட்டுச் சிறையில் இருக்கும் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சந்தித்தனர்.
காஷ்மீரில் வீட்டு சிறையில் இருக்கும் பருக் அப்துல்லாவுடன் தேசிய மாநாட்டு கட்சியினர் சந்திப்பு
x
காஷ்மீரில் வீட்டுச் சிறையில் இருக்கும் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவை, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சந்தித்தனர். அந்த கட்சியின் ஹஸ்னைன் மசூதி மற்றும் அக்பர் லோன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர், பரூக் அப்துல்லா மற்றும் அவரது மனைவி மோலி இருவரையும், ஸ்ரீநகரில் உள்ள இல்லத்தில் சந்தித்தனர்.  அரசு அனுமதியுடன் இந்த சந்திப்பு நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்