ஏர் இந்தியா விமான வால் பகுதியில் மகாத்மா காந்தி ஓவியம்

மகாத்மா காந்தியின் 150- வது ஆண்டு விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
ஏர் இந்தியா விமான வால் பகுதியில் மகாத்மா காந்தி ஓவியம்
x
மகாத்மா காந்தியின் 150- வது ஆண்டு விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு உள்ள ஒரு ஏர் இந்தியா விமானத்தின் வால் பகுதியில் காந்தியின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்