காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா - சோனியா, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மரியாதை

காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா - சோனியா, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மரியாதை
x
காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில், தலைவர்கள் மரியாதை செலுத்தினர். பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், பல தலைவர்கள் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்