மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
x
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அங்கு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இதனிடையே இந்தியாவை திறந்த வெளி கழிப்பிடம் அற்ற நாடாக பிரதமர் மோடி இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்