"விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு" - உளவுத்துறை எச்சரிக்கை

ஜம்மு- காஷ்மீர் விமானப்படை தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு - உளவுத்துறை எச்சரிக்கை
x
ஜம்மு- காஷ்மீர் விமானப்படை தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில், இந்திய ராணுவத்தினர், தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அவந்திப்போரா, ஹிண்டன் உள்ளிட்ட விமானப்படை தளங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்