சர்தார் வல்லபாய் பட்டேல் பெயரில் புதிய விருது அறிமுகம்

நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு இணையாக புதிய விருதை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
x
நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு இணையாக புதிய விருதை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. சர்தார் வல்லபாய் படேல் நினைவாக, தேசிய ஒற்றுமை விருது வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாரத ரத்னா விருதுக்கு இணையாக இந்த விருது கருதப்படும் எனவும்,  நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஒருங்கிணைப்புக்காகவும் சிறந்த பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்