சி.ஏ.மாணவர் போராட்டத்துக்கு ராகுல்காந்தி ஆதரவு

விடைத்தாளை மீண்டும் மதிப்பீடு செய்ய வலியுறுத்தி, மத்திய டெல்லியில் உள்ள இந்திய பட்டயக் கணக்காயர் அலுவலகம் முன்பு, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சி.ஏ.மாணவர் போராட்டத்துக்கு ராகுல்காந்தி ஆதரவு
x
விடைத்தாளை மீண்டும் மதிப்பீடு செய்ய வலியுறுத்தி, மத்திய டெல்லியில் உள்ள இந்திய பட்டயக் கணக்காயர் அலுவலகம் முன்பு, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். விடைத்தாள் திருத்துவதில் மிகப் பெரிய அளவில் தவறு நடந்த உள்ளதாக கூறப்படும் நிலையில், மாணவர்களின் நியாயமான கோரிக்கைக்கு, அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் 12 லட்சம் பேர் பட்டயக் கணக்காயர் தேர்வு எழுதி​யுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்