உத்தரப்பிரதேசத்தில் தொடரும் கனமழை : கங்கை, யமுனையில் வெள்ளப் பெருக்கு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் தொடரும் கனமழை : கங்கை, யமுனையில் வெள்ளப் பெருக்கு
x
உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை காரணமாக கங்கை மற்றும் யமுனையில் வெள்ளம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கான்பூரிலும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்