இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பு ஊக்கத்தை அளித்தது - ராகுல்காந்தி

இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி வீண்போகவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பு ஊக்கத்தை அளித்தது - ராகுல்காந்தி
x
இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி வீண்போகவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சந்திரயான் 2 பணியை சிறப்பாக மேற்கொண்ட விஞ்ஞானிகளுக்கு தமது வாழ்த்துக்களை கூறியுள்ளார். விஞ்ஞானிகளின் இந்த முயற்சியும், உழைப்பும் பலருக்கு ஊக்கத்தை அளிக்கும் என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, விஞ்ஞானிகளின் இந்த முயற்சி விண்வெளி துறையில் பல்வேறு புதிய சாதனைகளை படைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்