பாக். உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு

பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் வன்முறை இல்லாத சூழல் நிலவினால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக உள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பாக். உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு
x
ஐரோப்பிய யூனியன் கமிஷனர் கிறிஸ்டோஸ் ஸ்டைலி நிட்ஸ் உடனான சந்திப்பு குறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெய்சங்கர், இந்த சந்திப்பு சிறப்பானதாக அமைந்ததாகவும், சந்திப்பின்போது ஆப்கன் மற்றும் ஈரான் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் சிறப்பான நிர்வாகம் மற்றும் வளர்ச்சி தொடர்பான இந்தியாவின் எதிர்பார்ப்பு குறித்தும் தான் பேசியதாகவும் ஜெய்சங்கர்  தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்